• Sep 20 2024

குடும்பத்துடன் அரவிந்த்சுவாமியை நேரில் சென்று பார்வையிட்ட நடிகை- இவர் தானே திருமணத்திற்கு நோ சொன்னாரு

stella / 1 year ago

Advertisement

Listen News!


90 களில் இளசுகளின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் அரவிந்த்சாமி. இவர் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து தளபதி, இந்திரா, ரோஜா, பாம்பே எனப் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார்.


மேலும் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் தான் ரோஜா. இப்படத்தில்  முதலில் அரவிந்த்சாமி பெண் கேட்டு வருபவர் தான் நடிகை வைஷ்ணவி. ஆனால் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் உங்களை திருமணம் செய்ய முடியாது என்றும் அந்தப் படத்தில் சொல்லியிருப்பார்.


இந்த நிலையில்  வைஷ்ணவி தன்னுடைய குடும்பத்தாருடன் அரவிந்த்சாமியை சென்று சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement