பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 7 பேர் மட்டுமே உள்ளார்கள்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் டிக்கெட்டு பினாலே டாஸ்க் நடைபெறுகின்றது.அதாவது கடும்போட்டி ரோதனைகள் என பலவற்றை கடந்து அந்த டிக்கெட்டு பினாலேயே வெல்பவர் யார் என தீரமானிக்கும் வாரம் இது என அறிவிக்கப்படுகின்றது.
வார இறுதியில் எந்த நபரின் டைல்ஸ்கள் அதிகமாக காணப்படுகின்றதோ அவருக்கு டிக்கட்டு பினாலே வழங்கப்பட்டு நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பப்படுவார் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு விறுவிறுப்பாக இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.இதோ அந்த ப்ரமோ...
Listen News!