• Sep 20 2024

தனுஷுடன் சபரிமலைக்கு சென்ற பிரபலம்-வெளியான புகைப்படத்தால் குழம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாலில் முக்கிய இடத்தில் உள்ளவர்கள் தான் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.

இவர்பகள் இருவரும் சேரந்து பல்வெறு ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்கள்.

ரசிகர்கள் DnA என அழைக்கப்படும் இவர்கள் கூட்டணியில் 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.

எனினும் சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. மேலும் இதிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் DnA பாடல்களை கொடுத்திருக்கிறது.



இந்நிலையில் உறவினர்களான தனுஷ் மற்றும் அனிருத் எப்போதும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். திருச்சிற்றம்பலம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கூட தனுஷ் அனிருத் தனது என்னொரு மகன் என தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு  தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த போது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படம் ஒன்று உள்ளது பாடகர் விஜய் ஜேசுதாஸும் உள்ளார். 

இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் குழம்பித்தவிக்கிறார்கள்.







Advertisement

Advertisement