திரையுலகில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கையை பகிரவும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவும் பலரால் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றது. தன்னுடைய எதிர்காலத்திற்காக பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பு பெற்றுக்கொள்கிறார்கள்.
அந்தவகையில் தனக்கென ஒரு அடையாளமாக இருக்கும் வித்தியாசமான சிரிப்பை கொண்டு சவாலான பல ரோல்களில் நடித்து பிரபலமானவர் தான் அந்த பிரபல நடிகை. புகழின் உச்சியில் இருக்கும் அனைத்து நடிகர்களுடன் நடித்த அந்த நடிகையிடம் பிரபல நடிகர் ஜோடியாக நடித்த போது வெளிநாட்டில் ஷூட்டிங் சென்றிருக்கிறார்கள்.
கெளரவமாக இருக்கும் அந்த நடிகர் பல லீலைகளை ஸ்கிரீனுக்கு பின்னால் செய்து வருகிறாராம். அப்படி அந்த நடிகையை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டதோடு தான் சொல்லும் தொழிலதிபர்களுடனும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டுள்ளார்.
மேலும் இதை கேட்டு அதிர்ச்சியான அந்த நடிகை முடியவே முடியாது என்று கூறி அவமானப்படுத்தி உள்ளார். இதனை தாங்க முடியாத அந்த நடிகர் தப்பான வேலை செய்கிறார் என்றும் பலான கேசில் மாட்டியும் விட்டுள்ளார் அந்த நடிகையை.
இதனால் அந்த நடிகைக்கு பல கஷ்டங்களை சந்தித்து சினிமாவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று வெளிநாட்டில் செட்டிலாகியதோடு திருமணம் செய்து ஒரு அரசாங்க அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.
Listen News!