• Sep 20 2024

சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது...கையில் சரக்கு வைத்துக்கொண்டு,படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த இலக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்ஸ்மாஷ் போன்ற ஆப்ஸ்கள் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தி பிரபல்யமானவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் வரிசையில் டிக்டப் ஆப் மூலம் தன்னுடைய முன் அழகை காட்டி இளைஞர்களை தன் பக்கம் இழுத்து பிரபலமானவர் தான் இலக்கியா.

 அதன் மூலம் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் முத்தக்காட்சி, நீச்சல் குளக்காட்சி என படு கவர்ச்சியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவர் படங்களில் நடிக்கவில்லை.


சமீபத்தில் நடிகை இலக்கியா அளித்த பேட்டியில், பட வாய்ப்பு தருவதாக கூறி என்னிடம் படுக்கை அறையை பகிர்ந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறினார். மேலும், நான் நடிக்க மாட்டேன் என்றும் சினிமா துறையில் இருந்து ஒதுங்கி விட்டேன். நான் யாரையும் நம்பவில்லை. எந்த இயக்குநரையும் சந்திக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.


இதனால் மீண்டும் வழக்கம் போல் இவர் ஆபாச வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். தற்போது இலக்கியா கையில் சரக்கு வைத்துக்கொண்டு,படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Advertisement

Advertisement