தமிழ் சினிமாவில் சாமி படங்களுக்கு என்றும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா பற்றி உருவாகிவரும் படத்திற்காக படக்குழுவினர் விரதம் இருந்துள்ளதாக ரசிகர்களிடத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரவிக்குமார் நடிப்பில், பிரியா பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து வரும் படம் சீரடி சாய்பாபா மகிமை.
மேலும் இப்படத்திற்கு ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கினு்றார். இப்படத்திற்கு அபிஜோஜா இசையமைக்கிறார்.
சாய்ப்பாபாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் உருவாகி வரும் இப்படத்திற்காக படக்குழுவினர் ஒரு வாரம் விரதம் இருந்து, சீரடி சாய்பாபாவை வணங்கிவிட்டு இப்பட வேலைகளில் இறங்கியுள்ளனர்.
அத்தோடு இது ரசிகர்களிடமும், பக்தர்களிடமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
- நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டேன்-இதனால் தான் இப்படி இருக்கிறேன்…விஜே அர்ச்சனா
- நம்மட தல அஜித்தின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா…அவரது மகளுடன் எப்படி உள்ளார்கள் பாருங்கள்..!
- அறந்தாங்கி நிஷாவின் மகனை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அவரின் பதிவு..!
- பிரபல தமிழ் நடிகருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா -செம்ம ஹாட்டாக வெளிவந்த புகைப்படங்கள்..!
- ரம்யா பாண்டியனை திட்டும் நடிகர் சூரி- என்ன சேர் இப்படி பண்ணீட்டிங்க… வீடியோ இதோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!