ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகையான ஜக்குலின் பெர்னாண்டஸ் தற்போது முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றவாளி சுகேஸ் சந்திரசேகரன் உடன் இணைந்து இவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது சூரிய சுகேஸ் சந்திரசேகரன் பீகாரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாது ஜக்குலின் பெர்னாண்டஸ் அடிக்கடி அவரை சென்று சந்தித்து வருகின்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியது .
இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது அது என்னவெனில் நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸ் அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இருப்பினும் பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டாமென எச்சரித்து வருகின்றனர் இருப்பினும் ஜாக்குலின் பிடிவாதமாக சுரேசை திருமணம் செய்ய முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன .
Listen News!