• Sep 20 2024

ஆண்டவரால் காப்பாற்றப்பட்ட முதல் ஏழு போட்டியாளர்கள்! அட மாயா தப்பிச்சிட்டாங்களே!!

sarmiya / 10 months ago

Advertisement

Listen News!

இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கின்றது  பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை விறு விறுப்பாகவே போய்க் கொண்டிருக்கின்றது.  இந்நிலையில் இன்றைய நாள்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினம் தரமான சம்பவங்கள் காத்துக் கொண்டு இருக்கின்றது. 


இன்றைய தினம் ஏழு பேர் ஆண்டவரால் காப்பாற்றப்பட்டு நான்கு பேர்  டேஞ்சரஸ் சேனுக்கு போறாங்க இதில் முதலில் பிரதீப், அடுத்து நிக்ஸன், மணி ,ஐஸூ, விசித்திரா, விக்ரம், மாயா என ஏழு போட்டியாளர்கள் ஆண்டவரால் காப்பாற்றப்படுகின்றார்கள் இதோடு இன்றைய ஷேவிங் லிஸ்ட் முடிகின்றது. மீதி இருக்கும் விஜய் வர்மா, அக்சயா, வினுஷா, பூர்ணிமா இந்த நான்கு பேரும் டேஞ்சரஸ் சோனுக்கு போறாங்க, இது தான் இன்றைய தினம் நடக்க இருக்கின்றது. இதனை பார்க்கும் போது இன்றைய தினம் விஜய் வர்மாவை  கமல் சார் வைச்சு செய்யப் போகின்றார் என்பது மட்டும் உறுதியாகின்றது. சரி பொறுத்திருந்து பார்க்கலாம் .


Advertisement

Advertisement