• Sep 20 2024

வெண்ணிலா தான் குற்றவாளி எனத் தீர்ப்பிட்ட நீதிபதி- போதைப் பொருள் வைத்தது யார் என்று கண்டுபிடித்த சூர்யா-Kaatrukkenna Veli Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி.அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது வெண்ணிலா போதைப் பொருள் கடத்திய வழக்கில் வெண்ணிலாவைக் கைது செய்து விட்டனர். இதனால் சூர்யா எப்படி வெண்ணிலாவைக் காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய நீதிபதி,போதிய ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்காத காரணத்தினால் வெண்ணிலா தான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்குகின்றார். அந்த நேரம் சூர்யா, போதைப் பொருள் வைத்த குற்றவாளியுடன் வருகின்றார். இதனால் சூர்யா வெண்ணிலாவைக் காப்பாற்றுவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement