சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். இந்த விடயம்தான் தற்போது சோசியல் மீடியா எங்கும் வைரல் செய்தி.
ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருக்கும் நிலையிலேயே வனிதாவையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் வனிதாவுக்கும் சரி பீட்டர் பாலுக்கும் சரி இந்தத் திருமணம் கைகொடுக்கவில்லை. திருமணம் முடித்து சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.
இவ்வாறுஇருக்கையில் அதிகமான குடிப்பழக்கம் காரணமாகவே இவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரின் வீட்டில் இருந்து ஒரு லெட்டர் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது அதில் அவர் தெரிவித்ததாவது...எனக்கு உடம்பு சரியில்லாமல் போகின்றது.இந்த லெட்டரில் எனது முதல் மனைவியை பற்றி தான் நான் கூறப்போகின்றேன்.எனது மனைவி என்னை ரொம்ம கேர் பண்ணினாங்க.சிகிரெட் குடிக்காம தண்ணி அடிக்காம இருக்க சொன்னாங்க ஆனால் என்னால அதை விட முடியவில்லை.ஆனால் அவங்க என்னை விட்டுட்டு போனது தப்பு தான்.ஆனால் அவங்களை என்னால மறக்க முடியாமல் உள்ளது.அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
Listen News!