விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் இந்த நிகழ்ச்சியில் சீசன் 2 இல் கலந்து கொண்டு பிரபல்யமான இவர் இந்த நிகழ்ச்சியில் நடிகர் மகத்துடன் சேர்ந்து செய்த சேட்டைகள் ஏராளம்.
இது தவிர பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப்- பையும் காதலித்து வந்தார்.பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டார்.இவ்வாறு பல காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
இவர் நிறைய பாய் ஃப்ரெண்களுடன் ஊர் சுற்றி வந்தவர் திடீரென்று அனைத்து நண்பர்களையும் கழற்றி விட்டு, இப்போது வேறு சிலருடன் ஊர் சுற்றி வருகிறார். விபத்தில் இருந்து மீண்டு வந்தவர் இப்போது சமூகவலைதளத்தில் படு ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இவர் தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு, எப்படியும் அந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவேன் என்று இருக்கிறார்.கிட்டத்தட்ட 34 ஆயிரம் லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள இவர் அடிக்கடி தன்னைப் பற்றிய பதிவுகளை போட்டு வருவார்.
எனினும் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பழைய தோழி ஒருவரை சந்தித்து உள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோதான் இப்போது சமூக வலைதளத்தை ஆட்டிப்படைத்து வருகிறது
பழைய தோழியை சந்தித்த அவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் விதமாக அவருக்கு லிப்-லாக் கொடுத்துள்ளார். அந்த போட்டோவையும் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- நீங்களா அதுக்கு காசு குடுத்தீங்க…ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த குஷ்பூ
- நயன்தாரா குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்–கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
- இயக்குநர் ஷங்கர் பட பெயரில் நடந்த மோசடி…நடந்தது என்ன..?
- சீரியலில் மட்டும் தான் அடக்கம்-கவர்ச்சியில் அதகளம் காட்டும் ப்ரியங்கா குமார்..!
- பிள்ளை மீது சத்தியம் செய்து உண்மைகளை சொன்ன ராதிகா.. பாக்கியா எடுத்த முடிவு – இன்றைய எபிசோட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!