• Sep 20 2024

கண்ணனை புதிய சிக்கலில் மாட்டி விட்ட மேனேஜர்- போன் வந்தும் கவனக் குறைவாக இருந்த ஐஸ்வர்யா- நக்கலடித்த முல்லை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாஃங்கில் கண்ணனிடம் ஒருவர் லஞ்சம் தருகின்றேன் சைன் வைத்துத் தருமாறு கேட்க கண்ணன் மறுத்து விடுகின்றார். கெஞ்சிக் கேட்டுக் கண்ணன் அதெல்லாம் வேணாம் என்று மறுத்து விடுகின்றார். பின்னர் தனம் தன்னுடைய அண்ணனுக்கு போன் பண்ணி கிரகப் பிரவேசத்திற்கு வருமாறு அழைக்கின்றார்.


அப்போது அவர் பாண்டியன் பிறந்த போது கூட நீ வீட்டுக்கு வரல எப்ப தான் வரப்போற, வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சுதா என்று கேட்க இல்லை அண்ணா கொஞ்சம் கொஞ்சமா அங்க இருந்து கொண்டு செய்யலாம் என்று தான் யோசிக்கிறோம். அதான் அங்க போறோம் நீ கட்டாயம் வந்திடு என்று சொல்லி தனம் சமளிக்கின்றார்.

தொடர்ந்து பாஃங்கில் கண்ணன் லஞ்சம் வாங்காததைப் பார்த்த மேனேஜர் கண்ணன் பிளான் போட்டு கண்ணனின் டேபிலில் பணத்தை வைத்து விடுகின்றார்.தொடர்ந்து லஞ்சம் தருகிறேன் என்று முதலில் வந்த நபர் இன்கம்டாக்ஸ் ஆபிஸர்ஸை கூட்டிட்டு வந்து இவர் என் கிட்ட இருபத்தையாயிரம் லஞ்சம் வாங்கினார் என்று பொய் சொல்லி மாட்டி விடுகின்றார்.


இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் லஞ்சம் தான் வாங்கல என்று சொல்லியும் அவர் நம்பிறதா இல்லை பின்னர் செக் பண்ணிப் பார்த்த போது பணம் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு கண்ணனையும் அரஸ் பண்ணி விசாரிக்க கூட்டிக் கொண்டு போகின்றனர். பின்னர் வீட்டில் முல்லையின் குழந்தையை வைத்து ஐஸ்வர்யா விளையாடிக் கொண்டிருக்க முல்லையும் வந்திருந்து கதைக்கிறார்.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு போன் பண்ண பாஃங்க் உதவியாளர்கள் பறித்து விடுகின்றனர். தொடர்ந்து முல்லை, ஐஸ்வர்யா கதிரை தன்னுடைய வீட்டில் உள்ள டிவியை எடுத்து வர அனுப்பி விட்டதாக சொல்கின்றார். அப்போது தனமும் ஜாலியாக பேசிட்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement