• Sep 20 2024

நடிகர் சரத்பாபு இறந்துவிட்டதாக பரவிய செய்தி! குடும்பத்தினர் கொடுத்த தகவலால் பிரபுதேவா செய்த செயல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அண்ணாமலை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கும் சரத்பாபு கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவரது உடலின் உள் உறுப்புக்கள் செயலிழந்ததால் கடந்த சில வாரங்களாக வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து இருப்பதாக சற்று முன் செய்தி  தீயாய் பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என்பது  தற்போது தெரியவந்திருக்கிறது.


ஆனால் இது உண்மையில்லை என சரத்பாபுவின் குடும்பத்தினர் விளக்கம்  கொடுத்துள்ளனர். அவர் இன்னும் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தான் இருக்கிறார் என தெரிவித்து இருக்கின்றனர்.


இவ்வாறுஇருக்கையில் பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் சரத்பாபுவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்த நிலையில், வதந்தி என தெரிந்ததும் நீக்கிவிட்டனர்.


Advertisement

Advertisement