• Sep 20 2024

கோபியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் பாக்கியா-பரபரப்பின் உச்சத்தில் வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்புடன் நகரும் சீரியல் தான் பாக்கிலட்சுமி.இது ஒரு பக்கம் இருக்க இந்த சீரியலில் ஒரு கணவன் தனது மனைவியை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று காட்டுகின்றது.

இதற்கு பல ரசிகர்கள் இருந்தாலும் சில ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.அதேசமயம் ஒரு பெண் அடிமையாக எல்லோருக்கும் சேவை செய்துகொண்டு ஏமாளியாக இருக்க கூடாது அப்படி இருந்தால் இதுதான் நிலைமை என்று உலகில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமான கதையாகவும் அமைகின்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் இவங்க கிட்ட ஹாஸ்பிட்டலில் உங்க மனைவி தான் பில் கட்டி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாங்க..நானா பில் கட்டினேன் என கோபமாக பாக்கியா கேட்ட அதற்கு கோபி எனக்கு எப்பிடி தெரியும் என கேட்கின்றார்.

அதற்கு பாக்கியாவின் மூத்த மகன் மனைவி என்று தான் சொன்னாங்க எனக் கூற…பாக்கியா என்று சொன்னாங்களா என கோபமாக கேட்கின்றார்.அதற்கு அவரது அத்தை வேற யார் கட்டி இருக்க முடியும் எனக் கேட்க நீஙி்க சொல்லுறீங்களா இல்லை நான் சொல்லட்டுமா எனக் கூறி அது வேற யாரும் இல்லை ராதிகா தான் என கோபமாக கத்தி சொல்லுகின்றார்.

இத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகின்றது.இவை்வாறு பரபரப்பின் உச்சத்தில் நிறைவடைந்த ப்ரமொவால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement