தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் இரண்டும் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வந்தன.இதில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எப்பொழுது மாட்டுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்திக்கு உண்மை தெரியவர கோபியை எச்சரிக்கின்றார்.அதற்கு கோபி கோபமுற்று அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கத்திவிடுகின்றார்.
ஆனால் மூர்த்தியோ ராதிகாவிடம் கோபியை பற்றி சில உண்மைகளை கூற ராதிகாவும் அதற்கு ஒரு முடிவு ஒன்றை எடுக்கின்றார்.அது என்னவென்றால் அவரை தேடி கோபி வீட்டிற்கு வர உங்கள் குடும்பத்தை நான் பார்க்க வேண்டும் எனக்கூற அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றார்.அதற்கு கோபமுற்ற ராதிகா வீட்டை விட்டு வெளியே போங்கோ என கோபமாக கூறி விடுகின்றார்.
இந்நிலையில் இந்த ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!