• Sep 20 2024

இரு வீட்டிற்கிடையில் நடக்கும் டாஸ்க்! வெற்றிவாகை சூடிய விஜய்! பிக்பாஸ் வீட்டினருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தினை கடந்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திலையே  சுவாரஷ்யமான பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


பிக்பாஸ் வீட்டை யார் இனி க்கிளீன் செய்யப்போறாங்க என்பதற்காக ஒரு டாஸ்க் வைக்கிறாங்க, பிக்பாஸ் வீட்டில் இருந்து அக்சயாவும் ஸ்மோல்ஹவுஸ் வீட்டில் இருந்து விஜய்யும் மோதிகொள்ளுறாங்க, டேபிள் மேல் கப்பை யார் அதிகம் கவுட்டு வைக்கிறாங்களோ அவர் தான் வின்னர் என பிக்பாஸ் கட்டளையிட்டிருக்கின்றார்.ஆனால் ஒருத்தர் மத்தவரின் கப்பை எப்பிடியும் தட்டி விடலாம் என்பதும் நியதி.


இரண்டுபேரும் போராடி கப்பை திருப்பி வைச்சாங்க, கடைசி நிமிஷம் அக்சயாவோட கப் எதுவும் டேபிள் மேல் இல்லை. அதனால் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.  பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என தகவல் வந்ததும்  ஸ்மோல் ஹவுஸில் இருக்கிறவங்க ஹப்பியா இருக்கிறாங்க, அக்சயா பீல் பண்றாங்க, ஹவுஸ்மேற்ஸ் நீ நல்லா தான் விளையாடினாய் என சமாதானப்படுத்துறாங்க, இது தான் மூன்றாவது ப்ரோமோவில் வெளி வந்திருக்கின்றது. 

Advertisement

Advertisement