விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கண்ணே கலைமானே. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் மாதுரி வீட்டில் சுமங்கலி பூஜை நடைபெறுகின்றது. அப்போது ராம் மாதுரியின் கழுத்தில் தாலியும் கட்டுகின்றார். மறுபுறம் போதையில் பாணுவின் அப்பா மீடியாவில் சென்று உண்மை எல்லாவற்றையும் சொன்னதால் அந்த மீடிய அதனை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி வெளி வந்தால் பாணுவின் அண்ணி தனது கணவரைத் திட்டுகின்றார். உன்னால எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சே எதுக்காக இப்பிடி பண்ணினாய் என்று கேட்கின்றார். பாணுவும் இந்த செய்தியை டிவியில் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!