விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன். அந்த வகையில் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் குடும்பப் பாங்கான சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.
இதில் முதல் பாகம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் கொரோனாவின் தாக்கத்தினால் சீரியல் இடை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது வேறோரு கதைக்களத்துடன் இந்த சீரியல் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் முதல் பாகத்தில் தாமரை என்ற வேடத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிகா. இவருக்கு ஜெயராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது, திருமண புகைப்படங்களை அவரே வெளியிட்டார்.
அதன்பின் ரஷ்மிகா ராஜபார்வை என்ற தொடரில் நாயகியாக நடித்து வர அந்த சீரியலையும் சீக்கிரமே முடித்து சுபம் போட்டுவிட்டார்கள். இந்த நிலையில் நடிகை ரஷ்மிகா கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் ராஷமிகா போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
இதோ அந்த புகைப்படம்...
- பிற செய்திகள்:
- தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா-எப்போது தெரியுமா..?
- அஸ்வின் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்- கோவை சரளாவா இது?
- தனது 61வது படத்திற்காக பயணம் செய்த அஜித்- லேட்டஸ்ட் ஏர்போர்ட் வீடியோ
- டான்ஸ் ஆடும் போது கீழே விழுந்த பாவ்னி-அமீர் செய்த விசயம்-வைரலாகும் வீடியோ…!
- வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டியா இப்படி.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே..இதோ புகைப்படம்..!
- கைதி நான் நடித்திருக்க வேண்டிய படம்…உண்மையை உடைத்த விக்ரம் பட நடிகர்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!