• Sep 20 2024

திருமலை படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியாம்-

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கவர்ந்து வைத்திருக்கும் நடிகர் தான் விஜய். இவர் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமாப் பணயத்தை ஆரம்பித்து தற்பொழுது மாஸ் நடிகராக வலம் வருகின்றார்.

நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இப்போது தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக பீஸ்ட் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. இதே போல் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் திருமலை. அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்து இருப்பார்.

இந்த திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு முன்னாடி தெலுங்கில் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவின் மனைவி நர்மதா இத் திரைப்படத்தில் நடிக்க இருந்தார். அவருக்கு கால்ஷிட் பிரச்சனை இருந்ததால் அவரால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம் என சமூக வலைத்தளத்தில் பேசபட்டு வருவதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/5GFqvFlN1tI

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement