நடிகை நயன்தாரா இன்று (ஜூன்9)தன்னுடைய காதல் கணவனை இரு வீட்டார் சம்மதத்துடன் கரம்பிடித்துள்ளார்.
இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்திலுள்ள நட்ஷத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் திருமணம் நடைபெற்றது.
அவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இவர்களது .திருமணத்துக்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இவர்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கி உள்ளது. இதன் காரணமாக திருமணத்திற்கு வருபவர்கள் மொபைல் போன் கொண்டு வர கூடாது, பிளோட்டோ எடுக்க கூடாது, போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் திருமண விழாவிற்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனியார் காவலர்கள் பவுன்சர்கள் 80 க்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஒரு Strict கண்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளாராம்.அது என்னவென்றால்,திருமணம் நடக்கும் இடத்திற்கு பத்திரிகையாளர்கள் வந்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதுதானாம்.. அவர்கள் வந்தால் புகைப்படங்கள் வெளியாகி மொத்த பிளானும் சொதப்பி விடும் என்பதால் இத்தகைய உத்தரவை நயன் போட்டுள்ளாராம்.
பிற செய்திகள்:
- நயன்தாராவை கரம் பிடித்த விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு..!
- கைதில செத்தவரு விக்ரம்ல எப்படிப்பா வந்தாரு: லோகேஷ் கொடுத்த சூப்பர் தகவல்..!
- குட்டை கவுனில் ரசிகர்களை சொக்க வைத்த ஷெரின்-வைரலாகும் வீடியோ..!
- நயன்தாரா திருமணத்திற்கு சமந்தா செல்லமாட்டாரா…வெளியானது காரணம்..!
- லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!