ஏழு வருடங்கள் காதலை கடந்த நயன்-விக்கி தம்பதியினரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெறித்தனமாக நடைபெற்று வருகின்றது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யும் இவர்கள் மகாவலிபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களது திருமணத்துக்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையொட்டி திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் விருந்தினர் அனைவருக்கும் திருமணத்திற்கு முன்பு ஒரு கோர்ட் அனுப்பி வைக்கப்படுமாம்.
அந்த கோர்டை காண்பித்தால் தான் ரிசார்ட்டுக்குள் நுழைய முடியுமாம். மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் அனைவருக்கும் ட்ரெஸ் கோடும் உண்டாம். அதாவது அனைவரும் ஒரே நிறத்தில் தான் அணிய வேண்டுமாம், என்று விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமாக ஒருவர் தெரிவித்திருக்கின்றனர்.
பிற செய்திகள்
- பாரதி மேல் இருந்த கோபத்தை லட்சுமி மீது காட்டும் கண்ணம்மா- வெண்பாவுக்கு ரோஹித் கொடுத்த ஷாக்
- 23 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் ஜோடி சேரும் நடிகை ரம்யா கிருஷ்ணன்- தலைவர் 169 படத்தின் புதிய அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!