தமிழ் சினிமாவின் 90S காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் ,அஜித், விக்ரம் .சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்தார்.
சிம்ரன் என்றதும் நம் நினைவில் வருவது அவரது நடனம் தான், இதனால் பலரும் இவரை இடுப்பழகி என அழைத்து வருகின்றனர்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்படுகின்றது.
இதன் பின்னர் இவர்களுக்கு "அதீப், ஆதித்" என இரண்டு மகன்கள் உள்ளனர்.திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை விடாமல் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சிம்ரன் இன்ஸ்டாவில் தனது முதல் மகனின் புகைப்படத்தை பதிவேற்றி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் மகனுக்கு வாழ்த்து கூறி இப்போதே பார்க்க ஹீரோ போல் உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்
பிற செய்திகள்
- விடாமல் துரத்திய மர்ம நபர்…பதறிப்போய் வீடியோ பதிவிட்ட பிக்பாஸ் நடிகை..!
- தொகுப்பாளினி டிடியின் சொத்து மதிப்பு இவ்வளவு தனா..வெளியானது தகவல்..!
- மகேஷ் பாபுவின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- இனி… அந்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்; நயன்தாரா போட்ட கண்டிஷன் -புலம்பும் தயாரிப்பாளர்கள்..!
- “சோப்பு விற்று ஒரு வேளை தான் தான் சாப்பிடுறேன்”-இந்த நடிகைக்கு இப்படியொரு நிலையா..? குமுறும் சவுண்ட் சரோஜாவின் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!