ஜூலை 28ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைவெற்ற நிகழ்ச்சி தான் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி. இந்த நிகழ்வில் பல நாடுகளிலும் இருந்து மக்கிய பிரபலங்கள் கலந் து கொண்டனர்.
இந்த நிகழ்வானது ஆகஸ்ட் 8ம் திகதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை இயக்கி நேரடி ஒளிபரப்பு செய்யும் பொறுப்பு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த அனுபவம் குறித்து பேசியுள்ள விக்னேஷ் சிவன் “திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். ஆனால் நேரடி ஒளிபரப்பு என்பது திரைப்படங்களை விட வித்தியாசமானது. எனக்கு நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்கூட்டிய அனுபவங்கள் கிடையாது. இதுவே முதல்முறை. நல்ல டீம் இருந்ததால் சிறப்பாக செயல்பட முடிந்தது” என கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- குடும்பமா இது சாக்கடை- லட்சுமியால் சௌந்தர்யாவிடம் எரிந்து விழும் பாரதி- கண்ணம்மா கொடுத்த ஷாக் நியூஸ்
- ஜெனிக்கு போஃன் பண்ணி விவாகரத்து குறித்து கேட்கும் ராதிகா- இனியாவை தன் பக்கம் இழுத்த கோபி
- யானை படத்தின் ரீமேக் எடுத்தால் கதாநாயகியாக கட்டாயம் இவர் தான் நடிக்க வேண்டும்- விருப்பம் தெரிவித்த அருண் விஜய்
- விருமன் நாயகி அதிதி சங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- அடடே வேற லெவலில் ஜொலிக்கின்றாரே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!