நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவருக்கு பதில் வேறு ஒருவர் பிக் பாஸுக்கு இந்த வாரம் தொகுப்பாளராக வரலாம் என முதலில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது கமல்ஹாசனே குணமடைந்து இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.
இவ்வாறுஇருக்கையில் 15 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48நாட்களை கடந்துள்ளது.போனவாரம் நிவாசினி வெளியேறிய நிலையில் இந்த வாரம் ரொபேர்ட் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் போட்டியாளர்கள் அனைவரையும் வெளுத்து வாங்குகின்றார் கமல்.அதாவது சாப்பிட்டு விட்டு பிளேற் கழுவாமல் இருக்கும் போட்டியாளர்களுக்கு கேஸ் தொடுத்து இருந்தார் கதிரவன்.அதனை தற்போது கமல் விசாரித்து வருகின்றார்.குற்றவாளி யார் எனக் கேட்டதும் பலர் எழுந்து நின்றார்கள்.நான் விசாரிக்காவிட்டால் குற்றவாளி யார் என தெரியாமலே போய் இருந்து இருக்கும் .இப்படி விளையாடினால் இந்த சீசன் மோஸ்ற் போரிங் சீசனாக தான் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கின்றார்.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!