• Sep 21 2024

வாவ்...நீலிமா ராணியின் இரண்டாவது குழந்தையா இது..?லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நீலிமா ராணி .அதனைத் தொடர்ந்து பாண்டவர் பூமி ஆல்பம் விரும்புகிறேன் என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதயத்திருடன் திமிரு ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

மேலும் இவர் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் சீரியலில் கொடி கட்டி பறக்கிறார் .மேலும் கோலங்கள், மெட்டி ஒலி, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்து இருப்பவர் நீலிமா.

சீரியலில் பெரும்பாலும் நீலிமா ராணி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பலரிடமும் திட்டும் வாங்கியுள்ளார்.ஏனென்றால் இவரின் முகபாவனை வில்லி கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருப்பதால்தான்.

இவர் முறைத்தால் வில்லி கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் அந்த அளவு மிகவும் பிரபலமடைந்துள்ளார்.இந்த நிலையில் நீலிமா ராணி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

அந்த வகையில் நீலிமா ராணி சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் 13வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.அதற்கு முதல் இவருக்கு 3வயதில் ஒரு பெண்குழந்தையும் உள்ளது.இவ்வாறு இருக்கையில் அவரின் இரண்டாவது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்...

Advertisement

Advertisement