இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படத்தில் நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் தான் அமீர்.
அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநர் ஆனார்.
இவ்வாறு இருக்கையில் பருத்திவீரன் திரைப்படம் இயக்குநர் அமீருக்கு தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரத்தையும் முன்னணி இயக்குநர் என்கிற அடையாளத்தையும் வழங்கியது.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அமீர்.
இந்நிலையில், அவரது அம்மா பாத்துமுத்து பீவி வயது முதிர்வு காரணமாக காலமானார் என செய்தி வெளியாகி உள்ளது.
இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் அமீருக்கு திரை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். சென்னையிலுள்ள கேகே நகரிலுள்ள இயக்குநர் அமீரின் வீட்டில் அவரது அம்மாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்
- நடிகர் அஜித், மகளுடன் மதுபானக் கொண்டாட்டமா..?கடும் விமர்சனங்களுக்கு உள்ளான புகைப்படம்..!
- கோர்ட்டில் இருந்து வந்த நோட்டீஸ்.. கோபியை அடிக்க பாய்ந்த எழில்- இன்றைய எபிசோட் அப்டேட்
- ப்பா..என்ன ஒரு அழகு..திருமணக் கோலத்தில் பாரதி கண்ணம்மா வினுஷா-வைரலாகும் வீடியோ..!
- லைகர்” படத்தின் பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ்…!
- அந்த வதந்தி உண்மைதான் -உண்மையை உடைத்த ராஷ்மிகா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!