• Sep 20 2024

முதல் முறையாக கே.பி.வை சம்பியன் டைட்டில் வின்னர் ஆன இரண்டு ஜோடிகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

Community Verified icon
  • விஜய்டிவில் சமீபகாலமாக பல நிகழ்வுகள் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்துள்ளன. அந்த வகையில் நேற்றைய தினம் நடந்து முடிந்த நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு சம்பியன் சீசன் 3. இந்த நிகழ்ச்சியை மகேஷ் மற்றும் மைனா ஆகியோர் தொகுத்து வழங்கி வந்தனர்.
  • மேலும் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டதோடு மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த வகையில் இந்த சீசனில் இரண்டு ஜோடிகள் வெற்றியாளர்களாக தேர்வாகினார்கள்.
  • முதலாவது ஜோடியாக அமுதவானன் மற்றும் பழனி பட்டாளமும் இரண்டாவது ஜோடியாக அசார் மற்றும் ரி எஸ் னே ஆகியோர் டைட்டில் வின்னர் ஆனார்கள்.இவர்களுக்கு சிவகார்த்திகேயன் ட்ரோபிஃயினை வழங்கி வைத்தார்.
  • அத்தோடு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தன்னுடைய வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதையும் கூறியதோடு இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் போட்டியாளர்களையும் பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement