• Sep 20 2024

எதிர்பாராமல் தமிழ் ஆபிஸ் திறப்பு விழாவுக்கு வந்த அம்மா...மறைந்து நின்று பார்க்கும் தந்தை..பரபரப்பு திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியிலும் ஒளிரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தமிழும் சரஸ்வதியும்'.

தற்போது அர்ஜுனின் சூழ்ச்சியால் தமிழ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.அதாவது தன்னை கத்தியால் குத்தியது தமிழ் என்று கூறி குடும்பத்தையே வெறுக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பல தடைகளை தாண்டி தமிழ் ஆபிஸை திறக்கின்றார்.அதற்கு மினிஸ்டரை சிறப்பு விருந்தினராக அழைக்க அங்கு மினிஸ்டரோடு தமிழின் தாயும் வருகின்றார்.

இவற்றை எல்லாம் மறைந்து நின்று வசுவும் தமிழின் தந்தையும் பார்க்கின்றனர்.அதன் பிறகு இந்த கம்பெனிக்கு வைந்த பெயர் பலகையை அவரே திறந்து வைக்க சொல்லி மினிஸ்டர் கூறுகிறார். 

அவ்வாறுஇருக்கும் போது இந்த கம்பெனிக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள் என்பதே பெரும் ட்விஸ்டாக உள்ளது.

இதோ அந்த ப்ரமோ....






Advertisement

Advertisement