• Sep 20 2024

ஜெயிலில் இருந்து விடுதலையாகும் வெண்ணிலா! தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மீனாட்சி! அண்ணியாருடன் ஐக்கியமாகும் அபி ! விறு விறுப்பான இறுதிகட்டம் - காற்றுக்கென்ன வேலி.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் பிரபல சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி . இத்தொடரில் செம த்திரிலிங்கான கட்டங்கள் போய்கிட்டிருக்கு. அது என்னவென்று பார்த்தா வெண்ணிலா ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிட்டாங்க எல்லாரும் செம ஹப்பியா இருக்கிறாங்க. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குதுன்னு வாங்க பார்க்கலாம்.


வெண்ணிலா ரிலிஸ் ஆகீட்டாங்க , எல்லாரும் செம ஹப்பியா இருக்கிறாங்க, கோட்ஸ்க்கு வெளியா வந்து சூர்யா வெண்ணிலாட ப்ரென்ஸ்க்கு வந்து நன்றி சொல்றாங்க. அப்போ சூர்யாவின் சித்தி வந்து மகாதேவனை விசாரிக்கிறார், அப்போ கரெக்ட்டா மீனாட்சி வந்து சூர்யாவை கேட்கிறாங்க ஹாஸ்பிட்டலுக்கு சரதால பார்க போகும் போது என்னையும் கூட்டி போ நான் மன்னிப்பு கேட்கனும் எண்டு சொலறாங்க, எல்லாமே தன்னால் வந்த வினை என்று சொல்லி பீல் பண்ணி பேசுறாங்க, அப்போ வெண்ணிலா வெளிய வரவிட்டு போவம் என்றாரு சூர்யா, மீனாட்சி சொல்றாங்க வெண்ணிலாவ பார்த்து பேச தயக்கமாக இருக்குதுன்னு,  பீல்பண்றாங்க, வெண்ணிலாவோட பெற்றோரும் வெண்ணிலாவ பார்க்க வெய்ட் பண்றாங்க, அப்போ வெண்ணிலா வெளியா வந்து சூர்யாவை கட்டியணைத்து கொள்றாங்க, அப்போ சூர்யா அபியை பார்த்து அண்ணிய கூப்பிடமாட்டியா? என கேட்க அபி சாறி அண்ணி என சொல்றாங்க, அப்பிடியே வெண்ணிலா அப்பாவை பார்த்து பீல் பண்ணி அழுது அங்க கூடயும் ஐக்கியமாகிட்டாங்க,  இந்த நேரம் சாரதாவும் மகாதேவனும் வாறாங்க அவங்களை பார்த்து எல்லாரும் ஹப்பியாகிறாங்க, சரதாகிட்ட வெண்ணிலா அப்போ மன்னிப்பு கேட்கிறாங்க இப்படியே எல்லாரும் மாறி மாறி  மன்னிப்பு கேட்டு ஒற்றுமையாகிடுறாங்க.




அடுத்த கட்டமாக வெண்ணிலா , சரதா குடும்பத்த வீட்டுக்கு வரசொல்லி மீனாட்சி கூப்பிட மகாதேவன் அதுக்கு நோ சொல்றாங்க, இப்பிடி சில வருஷம் கழிஞ்சதும் வெண்ணிலா ஐ ஏ எஸ் தேர்வு எழுதி கலக்ட்டர் ஆகிடுறாங்க, வெண்ணிலா தன் குடும்பத்திற்கும், பெண்ணினத்திற்கும் பெருமை சேர்த்து சிறகடித்து பறந்தாள் என்னும் காட்சியுடன் நிறைவு பெற்றது காற்றுக்கென்னவேலி சீரியல்.


Advertisement

Advertisement