விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த கதைப்படி தற்போது கல்லூரியில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு வெண்ணிலாவும் சூர்யாவும் காரில் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஒரு ரவுடிக் கும்பலிடம் மாட்டுப்பட்ட நிலையில் அவர்களுக்கு பயத்தில் ஒளிந்து இருக்கின்றார்கள்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சூர்யா வெண்ணிலாவிடம் "இந்த நிமிஷமே என்னை உயிர்விட சொன்னால் நான் சந்தோஷமாக உயிரையே விட்டிடுவேன் , ஏனென்றால் எனக்கு இது போதும், ஒரு முழு வாழ்க்கையையுமே எனக்கு உன் கூட வாழ்ந்த திருப்தியாய் இருக்கிறது, இந்த நொடிக்காக நான் அந்தக் கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்" எனக் கூறிக் கண்கலங்கி அழுகின்றார்.
இதனைக் கேட்டதும் கண் கலங்கி நினைந்து நினைத்து அழுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!