• Sep 20 2024

கலியாண மண்டபத்திலிருந்து தப்பித்து ஓடும் வெண்ணிலா - கடத்திச் சென்று கட்டிவைக்கும் இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளை...! Kaatrukkenna Veli Promo..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில் என்ன நடக்கிறது என்று இங்கு பார்ப்போம்.


அந்தவகையில் ரேணுகாவை வெண்ணிலாக்கு கேட்ட மாப்பிளை காலையும்,கையையும் கட்டி ரூமில் அடைத்து வைக்கிறார்.இதனை கண்ட வெண்ணிலா ரேணுகாவை காப்பாற்றுகிறரர்.


இதுக்கு மேல நான் இங்கிருந்தா என் வாழ்க்கை அவ்வளவு தான் என நினைத்து காலியான மண்டபத்திலிருந்து தப்பித்து ஓடுகிறர்.


பின்பு மணமேடைக்கு வெண்ணிலாவை அழைத்து வர சொல்ல ''பொண்ண காணேல'' என்று சொல்லுகிர்ரக்ள்.இன்ஸ்பெக்டர் மாப்பிளை உட்பட அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

ட்தப்பித்து ஓடிக்கொண்டிருக்கும் வெண்ணிலாவை இன்ஸ்பெக்டர் மாப்பிளை  ரவுடிக்கும்பலை வைத்து கடத்தி சென்று ஒரு ரூமில் கட்டி வைக்கிறார்.


இவ்வாறாக காற்றுக்கென்ன வேலி சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ அமைந்துள்ளது.இனி என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement