• Sep 20 2024

பிக்பாஸ் ரூல்ஸ்ஸை மீறிய யுகேந்திரன்,விசித்திரா! சூடாகிய பிரதீப்! விசித்திரா என்ன சொன்னார் தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி  ரசிகர்களிடையே வரவேற்பை  பெற்றது. இந்நிலையில் 18 போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றா்கள். இந்த முறை பிக்பாஸ் சீசன் 7 இல்  இரண்டு வீடுகளாகவே பிரிக்கப்பட்டு போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.


இந்நிலையில் பிக்பாஸ் வீடு , ஸ்மோல் ஹவுஸ் இன இரண்டாக இருக்கும் வீடுகளில் ஸ்மோல் ஹவுஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு என கட்டுப்பாடுகள் தனியாக விதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் ஸ்மோல் ஹவுஸில் இருப்பவர்கள் மட்டும் தான் சமைக்க வேண்டும் ஆனால் அந்த ரூல்ஸை விசித்திராவும் , யுகேந்திரனும் மீறி இருக்கிறாங்க, இவங்கள் இருவரும் ரூல்ஸை மீறி சமைத்திருக்கிறார்கள். இதற்கு  இவங்கள் இருவரும் ஸ்மோல் ஹவுஸில்  தான் இருக்கனும் என பிக்பாஸ் கட்டளை இட்டிருக்கிறார். அதற்கு கவினின் நண்பன் பிரதீப் ஆண்டனி சூடாகி ஸ்மோல் ஹவுஸில் நோமினேட் ஆகாதா இருவர் இருந்த இங்க அனுப்பீடுங்க என சொல்லி இருக்கிறார்.அப்போ விசித்திரா எதுக்கு இரண்டுபேர் வரனும் என கேட்க , இரண்டுபேரின் கடனையும் அடைக்க இருவர் வேனும் என கூற விசித்திரா பிரதீப்கிட்ட எங்க இரண்டுபேரையும் விட சிறந்த போட்டியாளர்கள் இருக்காங்களா என கேட்டிருக்கின்றார். இதை கேட்ட விஜய்வர்மா என்ன பேசிறீங்க எண்டு தெரியுதா உங்களுக்கு என சூடாக பேசியிருக்கின்றார்.


Advertisement

Advertisement