தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக விளங்குபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் . இவர்களின் திருமணம் கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களின் திருமணமும் மகாபலிபுரத்திலுள்ள ஒரு ரென்ஸ்ராடன்டில் நடை பெற்றது. திருமணத்தை அடுத்து இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்து தமது நன்றியையும் தெரிவித்திருந்தனர். அத்தோடு அண்மையில் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவுக்கும் சென்று ஹனிமூன் கொண்டாடி இருந்தனர்.
இந்த நிலையில் தற்பொழுது நயன்தாரா மீண்டும் நடிப்பதைத் தொடங்கி விட்டார்.தற்போது ஒரு மாதம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மும்பையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருப்பதாக கூறப்படும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகையுடன் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகின்றது.
ஜவான் படத்தின் படப்பிடிப்பிற்காக, நடிகை நயன்தாரா மும்பையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அங்கே பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை அவர்கள் சந்தித்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியியில் பகிர்ந்த மலைக்கா அரோரா, புது ஜோடிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- இவர்களால் தான் நான் எப்போதும் புடவை அணிகிறேன் – முதன் முதலில் உண்மையை கூறிய சாய் பல்லவி
- புதுப்படத்துக்காக கெட்டப் மாற்றிய சிவகார்த்திகேயன்-அட இவரா அவர்…!
- பாரிஸில் ரசிகர் ஒருவருக்கு அஜித் செய்த செயல்-வைரலாகும் வீடியோ..!
- பொங்கி எழும் பாக்கியா.. கடைசியில் கோபிக்கு வந்த புது ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- “குழந்தை பெற்று கொள்ள மாட்டேன்..” -பிரபல நடிகையின் பேச்சால் விருது வழங்க இருக்கும் சத்குரு
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!