கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து ஜூன் 9 இல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் நயன்- விக்கி தம்பதியினர். இவர்கள் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்களுடைய திருமணத்தை பிரம்மாண்ட முறையில் நடத்தினர்.
திருமணத்திற்கு திரை பிரபலங்களும் அரசியல்வாதிகளும் நண்பர்களும் மற்றும் நெருக்கமான உறவினர்களும் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.
இவர்கள் திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றனர் அங்கு எடுத்த புகைப்படங்களை இயக்குநர் விக்கி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப் புகைப்படங்கள் அப்போது வைரலாகின.
திருமணம் முடிய முன்னரே இருவரும் அதிகமான கோயில்களுக்குச் சென்றிருந்தனர் என்பது தெரிந்ததே. அதற்கு காரணம் நயன்தாராவின் ஜாதகப்படி மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் இரண்டுமே உள்ளது. இதற்காக மேலும் இவர்கள் மீண்டும் திருமணம் செய்யும் பொருட்டு அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் விக்னேஷ் சிவன் மீண்டுமொருமுறை நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்ட உள்ளார். ஏற்கனவே பிரபல ஜோதிடர் ஒருவர் நயன்தாராவின் திருமண வாழ்வு சிறப்பாக இருக்காது என்று சொன்னார் . தற்போது வரும் இது போன்ற தகவல்கள் நயன்தாராவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது இருப்பினும் இந்த தம்பதிகள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
பிற செய்திகள்
- பச்சை நிற சல்வார் அணிந்து ஏணியில் சாய்ந்த படி மௌனராகம் ஸ்ருதி நடத்திய போட்டோ ஷுட்- கியூட் கிளிக்ஸ்
- ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகிய ‘வீட்ல விசேஷம் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- இப்படி ஒரு வீட்டில் தான் மறைந்த நடிகர் விவேக் ஆரம்பத்தில் இருந்தாரா?- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்
- மூத்த கலைஞர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாமனிதன் படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!