தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர் தான் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
முக்கோண காதலை வெளிப்படுத்தும் விதமாக வெளியாகிய இத்திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
மேலும் தற்போது வரையில் இப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இப்படம் நல்ல ஹிட் அடித்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுடன் சீரடிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பதிவிட்டு விக்னேஷ் சிவன் கண்மணியுடன் சீரடி சாயி பாபாவை சந்தித்து விட்டு வருவதாக பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சு- எந்த கோயிலில் திருமணம் தெரியுமா?
- Kgf2 திரைப்படத்தின் முக்கிய நடிகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
- AK61 திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- படத்திற்காக இது உருவாக்கப்பட்டதா?
- மீண்டும் தேசிய விருதுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்- சாணிக்காயிதம் படத்தை பார்த்து பாராட்டி வரும் ரசிகர்கள்
- சினிமாவில் உள்ள இரண்டு ‘டான்’ களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்-புகழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
- அட்டைப் படத்திற்காக எல்லை மீறி போஸ் கொடுத்த நடிகை சமந்தா- குவியும் லைக்குகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!