தமிழ் சினிமாவில் பல காதல் படங்களை இயக்கிய வெற்றி இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் கௌதம் மேனன். இவர் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து கடந்த 2003 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகியிருந்த காக்க காக்க, என்னும் படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குநர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவிற்கு மின்னலே திரைப்படத்தின் முலம் அறிமுகமானார். அவரின் அறிமுக திரைப்படமே பெரிய வெற்றியை அடைந்தது. இப்படம் தமிழ் சினிமா பாக்ஸில் பெரிய வசூலை குவித்தது. அப்படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் திரைபயணமே மாறியது என கூறலாம்.
இப்படத்தின் கதையை முதலில் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் என மூவரிடமும் தான் கௌதம் மேனன் கூறினாராம்.
சில காரணங்கள் சொல்லி அவர்கள் இப்படத்தை நிராகரித்தால் காக்க காக்க படத்தின் வாய்ப்பை இழந்துள்ளனர். பின்னர் நடிகை ஜோதிகா தான் நடிகர் சூர்யாவை சிபாரிசு செய்து அந்த கதையை அவரிடம் கூற வைத்துள்ளார்.
இப்படத்திற்காக கடின உழைப்பை போட்ட நடிகர் சூர்யா அந்த படத்தை தன்னை தவிர வேறு இவராலும் சிறப்பாக செய்திருக்க முடியாது என்பது படி நடித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ராம்சரண் பட டைட்டிலை களவாடிய சிவகார்த்திகேயன் படக்குழு- வெளியாகிய புதிய படத்தின் அப்டேட்
- சூர்யா மற்றும் கார்த்தியின் பூர்வீக வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா? – அட இவ்வளவு அழகாக பராமரிக்கின்றார்களா?
- மீனா கணவர் மரணத்தில் மர்மம்- வாயிக்கு வந்தவாறு பேசிய பயில்வானுக்கு எதிராக கமிஷ்னர்
- எனக்கு எங்க அப்பா எப்போதும் சாபம் மட்டும் தான் விடுவார்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய லோகேஷ் கனகராஜ்
- “நாம் செய்ய நினைப்பதை இன்னொருவர் செய்யலாம்- டுவிட்டரில் மோட்டிவேஷன் கருத்தை பதிவிட்ட செல்வராகவன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!