தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக திகழ்பவர்கள் தான் நடிகர் அஜித் மற்றும் விஜய்.
இவர்கள் இருவரும் ஒரே நிகழ்வில் கலந்துகொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இது இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆம், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வருகிற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறுகிறது.
மேலும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள முக்கியமான 20 நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்களாம் என கூறப்படுகின்றது.
அதில் ரஜினி , கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி என சில முன்னணி நடிகர்கள் மட்டுமே இருக்கின்றார்கள்.
இதனால், கண்டிப்பாக விஜய் மற்றும் அஜித் பல சந்தித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிறசெய்திகள்:
- கோபியால் தெரியவந்த உண்மைகள்-கதறி அழும் பாக்கியா; இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- உடல் எடையைக் குறைத்ததற்கு இதுதான் காரணம் – உண்மையை உடைத்த லாஸ்லியா
- விஜய் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வந்தது- கடைசி நாளில் இவரும் உள்ளாரா..வைரலாகும் வீடியோ..!
- தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் போண்டாமனியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
- OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் KGF 2- எப்போது தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!