• Sep 20 2024

விதி முறை மீறலில் விஜய்! இரண்டாவது தடவையாக எச்சரித்த பிக்பாஸ்! முதல் தடவையிலையே காப்பாற்றப்பட்ட இரு ஆண் போட்டியாளர்கள்!

sarmiya / 10 months ago

Advertisement

Listen News!

அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கின்றது  பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை விறு விறுப்பாகவே போய்க் கொண்டிருக்கின்றது.  


இந்நலையில் இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகின்றது என்பதனை பார்க்கலாம். 


பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் கமல் சார் டாஸக் பற்றி பேசுறாரு டாஸ்க் நடக்குமமபோது அங்கு இடம் பெறும் வன்முறைகள் தாெடர்பாக பேசுறாரு, அடுத்தகட்டமாக இந்த வார ஹப்டன் யுகேந்திரனை யாரும் மதிக்கவில்லை என அது பற்றி கதைக்கிறாரு, விஜய் கேம் விளையாடும் போது பிரதீப்பை தூக்கி கீழே தள்ளியது , அதிக தவறான விமுறைகளை  பின் பற்றியதால் இரண்டாவது தடவையாகவும் விஜய்க்கு  ஸ்ரைக் கொடுக்கிறாரு, பின்னர் முதல் தடவையாகவே பிரதீப், நிக்ஸன் இருவரையும் காப்பத்துறாரு இது தான் இன்றைய தினம் நடக்கப்போகின்றது.

Advertisement

Advertisement