• Sep 21 2024

விஜய் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகின்றதா..? சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டு ஒவ்வொரு சனல்களும் சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த வகையில் ஹிட் சீரியல்களை ஒளிபரப்புவதில் நம்பர்.1 இடத்தில் இருப்பது விஜய் டிவி.

காலை முதல் இரவு வரை தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தாலும் வாரா வாரம் TRPயில் டாப் 5ல் இருப்பது சன் மற்றும் விஜய் தொடர்கள் வந்து விடும்.

கயல், பாக்கியலட்சுமி, சுந்தரி, ரோஜா, கண்ணான கண்ணே, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் தான் பெரும்பாலும் டாப்பில் இருக்கின்றன.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் மதிய வேளையில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் தொடர்.இத் தொடர் கடந்த 4 ஜனவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வருகின்றது.

இத் தொடர் குடும்ப கதையை மையமாகக் கொண்டு நகருகின்றது.இதற்கு என்று தனிரசிகர் பட்டாளமும் உள்ள நிலையில் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது இத் தெடர் முடியப்போகின்றதாம். இந்த தொடருக்கு பதிலாக கண்ணே கலைமாணே என்ற தொடர் வர இருக்கிறதாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement