நடிகை சாய் பல்லவி தமிழை தாண்டி மலையாள சினிமா ரசிகர்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டவர் என்று தான் கூற வேண்டும்.
ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிரேமம். நிவின் பாலி நாயகனாக நடிக்க அனுபமா, சாய் பல்லவி, மடோனா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தார்கள்.
மேலும் இதில் நடிகை சாய் பல்லவியின் வேடம் அழகாக காட்டப்பட அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி மீது ரசிகர்கள் அதிகம் காதல் கொண்டார்கள்.
அந்த கதாபாத்திரம் சாய் பல்லவியின் சினிமா பயணத்திற்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
ஆனால் சாய் பல்லலி வேடத்தில் முதலில் நடிக்க இருந்ததே நடிகை அசின் தானாம். அப்போது அவரால் நடிக்க முடியாமல் போக சாய் பல்லவி அதற்கு பதில் நடித்திருந்தாராம்.
பிற செய்திகள்:
- சிம்புவின் பத்து தல திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்
- ஆஸ்கார் விருதினைப் பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?-அசந்து போன ரசிகர்கள்
- கடுமையான ஒர்க் அவுட் செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா?-கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
- தனுஷ் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்- மதுரை தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!