நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். சமீபத்தில் லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்த அவர் மறுநாளே அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து சந்திக்க தொடங்கி இருக்கிறார்.
அரசியலில் நுழைந்தால் கண்டிப்பாக படம் நடிக்க மாட்டேன் என உறுதியாக விஜய் அவர்களிடம் கூறினாராம்.இந்நிலையில் விஜய் அணிந்து வந்த சட்டை பற்றிய ஒரு தகவல் வைரலாகி இருக்கிறது.
விஜய் அவரது அப்பா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர்களிடம் இருந்து பிரித்து தான் வாழ்ந்து வருகிறார்.
விஜய்யின் அம்மா ஷோபா ஒரு கடையில் விஜய்க்கு பச்சை நிற சட்டை ஒன்றை வாங்கி இருந்தார், அதை விஜய்க்கு கொடுக்கபோவதாக பேட்டியில் கூறி இருந்தார்.அந்த பச்சை நிற சட்டையை அணிந்து கொண்டு தான் விஜய் தற்போது வந்திருக்கிறார்.
No caption needed ❤️❤️❤️ pic.twitter.com/qCJbZhm8Z3
Listen News!