• Sep 20 2024

வீட்டை அடைவு வைத்து ரோகினிக்கு பணம் கொடுத்ததை உளறிய விஜயா- அடிக்கப் பாய்ந்த அண்ணாமலை-Siragadikka Aasai Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவி சீரியலில் ரொம்ப விறுவிறுப்பாக  ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்பங்களை தந்தவண்ணம் உள்ளது. இன்றைக்கு அந்த சீரியல் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கின்றது அதில் என்ன இருக்கு என்று பார்ப்போம்.

விஜயா கடனை திருப்பி கட்டாத நிலையில்  பைனான்ஸ் கம்பெனியால் சிறைல அடைக்கபட்டு இருக்காங்க.

அவங்கள தேடி முத்து ,மீனா உட்பட எல்லாரும் பைனான்ஸ் கம்பெனிக்கு வாராங்க கம்பெனி மேனேஜர்  விஜயாவை கூட்டிட்டு வர சொல்லறாரு . எல்லாரும் வந்து இருப்பதை பாத்துட்டு விஜயா ரொம்ப ஷாக் ஆகி  நிக்கிறாங்க 


அத்தோடு கம்பெனி மேனேஜர் பதினேழு லட்சம் வாங்கி இருக்காங்க " என்று சொல்லுறாரு அத கேட்டு எல்லாரும் ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டாங்க . முத்துவின் அப்பா ரொம்ப கோவமா விஜயாவை அடிக்க வாராரு எல்லாரும் ஒருமாதிரி புடிச்சிறாங்க "அதுக்கு பிறகு  எல்லாரும் சைன்  பண்ணுங்க இல்லனா உங்க அம்மாவை இங்க இருந்து  அனுப்ப முடியாது என்று  மேனேஜர் சொல்லரு  " எல்லாரும் சைன் போட்டு அங்க இருந்து வீட்டுக்கு போறாங்க 

வீட்டுக்கு போனதும் "ரோகிணி பார்லர் ஆரம்பிக்கணும் என்று கனவு இருந்துச்சி அதான் பத்திரத்தை  வச்சி பார்லர் ஆரம்பிக்களானு " என்று விஜயா சொல்லும் போது  விஜயா கணவர் " என்ன நெஞ்சழுத்தம் இருந்தா  எனக்கு தெரியாம இத்தனை காரியம் பண்ணி இருப்ப " என்று ரொம்ப கோவமா கேக்குறதோட இன்றைய நாள் ப்ரோமோ முடிவுக்கு வருது.  இனி என நடக்க போகுது என்று பொறுத்துஇருந்து பாப்போம் .


Advertisement

Advertisement