சன்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் இனியா. இந்த சீரியலில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் விக்ரம் பற்றி அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்கிறார் இனியா.இதில் தற்போது இனியாவை வீட்டை விட்டு துரத்த முற்பட்ட தந்தையோடு விக்ரம் சண்டை இடுகின்றார்.அதில் தந்தை விக்ரமின் சட்டையை பிடித்து இழுத்து சண்டை போட “இனியா...இங்கே தான் இருப்பாள்..” எனக் கூற விக்ரமின் தாய் சண்டை வேணாம் என தடுக்கின்றார்.
இதனால் கோவமான விக்ரமின் தந்தை அடிக்க கை ஓங்க...தந்தையை கை நீட்டி மிரட்டுகின்றார் விக்ரம்.
இவ்வாறு பிரச்சனை எல்லாம் ஓடி முடிந்த பின் ...இனியா தனது மாமியாரை திட்டுகின்றார்.“ உங்களுக்கு மனசாட்சி இருக்கா...நாங்கள் என்ன பாவம் செய்தோம்..” எனக் கேட்கின்றார்.இதைக் சொன்னதும் நான் எதுவேமே உன்கிட்ட இருந்து மறைக்கலைம்மா..என அழுது கொண்டே சொல்கின்றார்.இதைக் கேட்டதும் ஷாக்கடைகின்றார் இனியா.இவ்வாறே இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.
Listen News!