• Sep 20 2024

குணசேகரனை விட மோசமாக நடந்து கொள்ளும் விசாலாட்சி- திடீரென ஈஸ்வரி எடுத்த முடிவு- Ethirneechal Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். அந்த கையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

நந்தினி அட்வான்ஸ் பணம் கொடுக்க முடியாமல் இருந்ததால் தாலியைக் கழட்டிக் கொடுக்கப் போய் பெரிய பிரச்சினையில் சிக்கினார்.இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் யோசனையில் இருக்கின்றனர். 


அப்போது நந்தினியை இங்க இருந்து போயிடுமாறு நந்தினியின் மகள் சொல்ல,நீங்க இல்லாமல் போனால் தான் இவங்களுக்கு உங்களோட அருமை புரியும் என்று சொல்கின்றார். இதனால் ஜனனி என்ன செய்வதென்று யோசிக்கின்றார்.


தொடர்ந்து விசாலாட்சி இனிமேல் இந்த வீட்டுப் பொம்பிளைகள் யாரும் வீட்டை விட்டு போகக் கூடாது என்று சொல்ல,ஈஸ்வரி இனிமேல் இந்த முடிவை நான் எடுத்துக் கொள்கின்றேன் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement