நடிகரும் இயக்குனருமாக இருந்து கலக்கி வந்தவர் தான் தான் சேரன்.இவர் பல படங்களை இயக்கியவர் என்பதும் இயர் இயக்கிய சில படங்களி ஹிட்டுக் கொடுத்ததும் தெரிந்ததே. அத்தோடு தற்பொழுதும் பல படங்களை இயக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு இருக்கையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் சீசன்-3 யில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
இதன் பின்னர் இயக்குனர் சேரன் நடிப்பில் பிஸியாகிவிட்டார். அmந்த வகையில் இயக்குநர் சேரன் முதன்முதலில் ஒரு புதிய வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருக்கிறார்.
மேலும் இந்த வெப்சீரிஸில் ஆரி, திவ்ய பாரதி மற்றும் கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயப்பிரகாஷ் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்த வெப்சீரிஸ் இறுதிகட்ட படப்பிடிப்பு துபாய் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருத்தும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!