இந்தியத் திரையுலகில் குறிப்பாக மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இந்தியத் திரையுலகில் குறிப்பாக மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.
முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அஜித்தின் “என்னை அறிந்தால்” என்ற படத்தில் திரிஷா-அஜித் அவர்களின் மகளாக நடித்து தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார்.
அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையால் அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தங்கையாக “மிருதன்” என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அந்த திரைப்படத்திலும் திறம்பட நடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர் 'விஸ்வாசம்' படத்தில் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா அவர்களின் மகளாக நடித்திருந்தார்.
இந்நிலையில் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவு செய்து வருவார். இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது..இதோ அந்த புகைப்படம்...
Listen News!