• Sep 20 2024

காவியா , பிரியா எடுக்கப்போகும் முடிவு என்ன? பிரியாவை நினைத்து திண்டாடும் ஜீவா! ஐஸ்வர்யாவின் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி! விறுவிறுப்பான கட்டங்களுடன் ஈரமான ரோஜாவே -2

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

விஜய்  தாெலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியல் அடுத்தடுத்த டுவிஸ்டுடன் ஔிபரப்பாகி கொண்டிருக்கின்றது. ரசிகர்களும் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடனே இருக்கின்றார்கள். அந்தவகையில் ஈரமான ரோஜாவோ சீரியல் இன்றைய எபிசோட் வெளிவந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதை பார்கலாம் வாங்க,


சக்தி லவ் பண்ணின பையனுக்கு கல்யாணம் நடந்திடுச்சு, அத தினைச்சு சக்தி அழுதிட்டே, இருக்கிறாங்க , சக்தி அழுவதை பார் அவங்க அம்மாவும் அழுறாங்க, அவங்க குடும்பமே சோகமா இருக்கிறாங்க, அடுத்த கட்டமாக அர்ஜீன் திருமணமாகி ஐஸ்வர்யாவை கூட்டீட்டு வீட்டுக்கு வாறாங்க, வந்து விளக்கேத்துறாங்க, அர்ஜீன் குடும்பம் ஹப்பியா இருக்கிறாங்க, ஆனால் மாப்பிளை தான் சோகமா இருக்கிறாரு,


அடுத்த கட்டமாக சக்தியின் அம்மா சக்தியை கேட்கிறாங்க உண்மையா நீ மட்டுமா அர்ஜீனை லவ் பண்ணினீ என கேட்க சக்தி கத்தி அழுறாங்க, அப்போ காவியா சொல்றாங்க எங்களை கட்டினவங்களை ரெம்பவே நம்பினோம், எங்களை விட அவங்கட அப்பா அம்மா முக்கியம் என நிரூபிச்சிட்டாங்க என சொல்ல பிரியாவும் ஆமா இனி நாமா அவங்களை மன்னிக்கவே மாட்டோம் என சொல்லி கோபப்படுறாங்க, அப்புறம் சக்தி அப்பா சக்திக்கு ஆறுதல் சொல்றாரு.


அடுத்தகட்டமாக மாப்பிளை ஐஸ்வர்யாக்கு பால் பழம் ஊட்டிவிடுறாங்க, அப்புறம் மைத்திராவும் அவங்க அக்காவும் சேர்ந்து காவியா குடும்பத்தை கரைச்சு கொட்டுறாங்க, அப்புறம் ஜீவாவும் மாமாவும் கதைக்கிறாங்க, பார்த்தியை காணவில்லை என கேட்க பார்த்தி மண்டபத்தில்  இருந்து இங்க வரவில்லை.என சொல்லி , பிரியா தன்னையை நம்பமாட்டாங்க இனி என புலம்புறாரு, அப்போ ஜீவா சொல்றாரு முன்னாடியே சொல்லி இருந்தா கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம் என சொல்றாரு, அப்போ ஐஸூவோட அப்பாக்கு ஜீவா சொல்றாரு அர்ஜீன் சக்தியை லவ் பண்ணினான் ஆனால் மண்டபத்தில் பொய் சொல்லீட்டான் என அத கேட்டு அவரு ஷாக் ஆகிறாரு , இதாங்க இன்றைய ஈரமானா ரோஜாவே சீரியல் எபிசோட்.


இனி காவியா, பிரியா ஜீவா, பார்த்தியை ஏற்றுக்கொள்ளுவாங்களா? ஐஸூவோட அப்பா உண்மை தெரிஞ்சு என்ன செய்யப்போறாரு? எப்படி அருணாசலம் துரை குடும்பத்தை சமாதானப்படுத்த போறாரு என்பதை பொறுத்திருந்து பார்போம்.

Advertisement

Advertisement