• Sep 20 2024

பொது இடத்தில் சாய் பல்லவி செய்த விசயம் -தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரேமம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. நடிப்பு, நடனம் என அனைத்திலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.

இவர் பிரேமம் படம் நடிப்பதற்கு முன்னரே தாம் தூம், கஸ்தூரி மான் உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மற்ற நடிகைகள் போல் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கும் நடனத்திற்கும் மட்டும் சாய்பல்லவி முக்கியத்துவம் கொடுப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இவரை மிகவும் பிடித்துள்ளது.

மேலும் தமிழில் அதிக திரைப்படங்களில் சாய் பல்லவி நடிக்கவில்லை, ஆனால் அவர் அடுத்த சிவகார்த்திகேயன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது சாய் பல்லவி முகம் தெரியாதவாறு மறைத்து கொண்டு திரையரங்கில் இருந்து வெளியே செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆது்துர்ட அவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரிப்பட்டா என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே செல்லும் போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே பரவி வரும் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement