விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அதுமட்டுமல்லாமல் இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.
மேலும் விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். மேலும் விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.
பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக அறிமுகமானார்.
இந்நிலையில் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு, இந்த இரு திரைப்படங்களும் வருகிற 2023 பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகிறது.இந்நிலையில், பொங்கல் அன்று கடும் போட்டி இருப்பதை உணர்ந்த நடிகர் விஜய் துணிவு படத்தை ஜெயிக்கா காரியம் ஒன்றை செய்துள்ளார்.
அண்மையில் மாவட்ட வாரியாக உள்ள தனது அனைத்து ரசிகர்களை அழைத்து பனையூரில் மீட்டிங் போட்டார் விஜய். இதற்க்கு காரணம் துணிவு படத்தை ஜெயிக்கா ரசிகர்கள் துணை என்று விஜய் நினைத்தது தானாம். அதற்காக தான் இந்த மீட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பொங்கல் ரேஸில் எந்த படம் வெற்றியடைய போகிறது என்று..
Listen News!