தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இதில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது, கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது எனலாம்
இந்நிலையில் பல விறுவிறுப்புடன் நகரும் இந்த சீரியலில் கோபி தனது மனைவியை விட்டுவிட்டு என்னொரு நபருடன் உறவு வைத்திருக்கிறார்.இது பற்றி வீட்டில் உள்ள சிலக்கு மட்டுமே அந்த உண்மை தெரிந்துவிட்டது.
அதாவது கோபி பாக்கியாவின் கணவர் என்பது ராதிகாவிற்கு தெரிந்துவிட்டது, பாக்கியாவிற்கு எப்போது தெரியவரும் என தெரியவில்லை.
மேலும் கோபி திருட்டுத்தனமாக விவாகரத்து எப்போது பெற்றார் என்பது அவரது குடும்பத்திற்கு தெரிய வர இருக்கின்றது.
இப்போது நாளைய நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் கோபி வீட்டிற்கு சென்றுள்ளார்.கோபியை பற்றி உண்மைகளை சொல்ல நம்ம மறுக்கின்றார் கோபியின் தாய்.
இவ்வாறுஇருக்கையில் எழிலிடம் உன் அப்பா செய்த வேலையை பார் என்று ராதிகா கோபியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும் வீடியோவை காட்டுகிறார்.அதைப் பார்த்ததும் கண்கலங்கி மனம் உடைந்து இதை வீட்டில் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என கூறுகிறார்.
இதோ அந்த ப்ரமோ,
பிற செய்திகள்
- குக்வித் கோமாளி சிவாங்கியின் முதல் சம்பளம் இவ்வளவு தானா..? அதுகும் அவருக்கு கிடைக்கலையாம்..!
- இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல சீரியல் நடிகை-வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்..!
- முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்கும் சீரியல் நடிகை…..அடடே அதுவும் இத்தனை படங்களா?
- அஜித் சொல்லி சூப்பர் ஹிட் படத்தை நடித்த பிரபல நடிகர்-அட இவரா..?
- ஜெயிலில் இருந்து வெளியே வந்த புகழ்-ஷாக்கான ரசிகர்கள்-இது தான் காரணமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!